Saturday, May 26, 2012

Lakshmirai, Plaintiff, லட்சுமிராய், புலம்பல்,




காஞ்சனா ஹிட்டுக்கு பிறகு, சிங்கிள் ஹீரோயின் கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்பதில் தீர்மானமாக இருந்தார் லட்சுமிராய். ஆனால், அவரை நம்பி யாரும் சான்ஸ் கொடுக்கவில்லை. அதனால், "மங்காத்தாவில் த்ரிஷா, அஞ்சலியுடன் இணைந்து நடித்தது போல், இப்போது விக்ரம் நடிக்கும், "தாண்டவம் படத்திலும் மூன்று நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். ஆனால், முடிவில் அனுஷ்கா, எமிஜாக்சனுக்கு இணையான வேடம் தருவதாக சொன்ன இயக்குனர், கிட்டத்தட்ட லட்சுமிராயை மூன்றாவது நாயகியாகவே பின்தள்ளிவிட்டார். இதனால், எந்த படத்தில் நடித்தாலும் என் ராசி கடைக்கோடி நடிகை என்றாகிவிட்டதே என்று புலம்புகிறார் லட்சுமிராய்.

No comments:

Post a Comment