Saturday, July 7, 2012

சகுனி படத்திற்கு பிறகு ப்ரணிதாவை தேடி, சுந்தர்.சியின், "எம்.ஜி.ஆர்., கவுதம்மேனனின், "துப்பறியும் ஆனந்தன்





சகுனி படத்திற்கு பிறகு ப்ரணிதாவை தேடி, சுந்தர்.சியின், "எம்.ஜி.ஆர்., கவுதம்மேனனின், "துப்பறியும் ஆனந்தன் ஆகிய இரண்டு படங்கள் சென்றன. இரண்டில் எது மிகச் சிறந்தது என, சில நாட்களாக யோசித்த ப்ரணிதா, கவுதம் மேனன் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இதில், அவரது படக்கூலியும், "கிடு கிடுவென்று எகிறி நிற்கிறது. அதனால் தமிழில் மூன்றாவது படத்திலேயே, மேல்தட்டு கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் ப்ரணிதா.

No comments:

Post a Comment